நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மின்தடை அறிவிப்பு

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மின்தடை அறிவிப்பு

 நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை (ஜூன் 21) ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நெல்லையப்பர் கோவில் வளாகம் முழுவதும், கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, கீழ்ப்புறம், மேற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். தேரோட்டம் நிறைவடைந்தது தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story