ஆலங்குடி பகுதியில் மின்தடை

ஆலங்குடி பகுதியில் மின்தடை

மின் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஆலங்குடி பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ஆலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை ஜனவரி 5ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலங்குடி, கூத்தனூர், கீரணிப்பட்டி, பட்டணம்பட்டி , பாடத்தான்பட்டி, அணைத்திடல் , பொய்யலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story