ஆரணி மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 6 ம் தேதி மின் தடை

ஆரணி மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 6 ம் தேதி மின் தடை

மின் தடை

மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஆரணி மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 6 ம் தேதி மின் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வருகின்ற செவ்வாய்க்கிழமை 06.02.2024 அன்று ஆரணி நகரம், சைதாப்பேட்டை, ஹவுஸிங் போர்டு மலையம்பட்டு, முள்ளிப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story