கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் நிறுத்தம்

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் 

காலை 9 மணியில் இருந்து மதியம் 2 வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. கீழ்பென்னாத்தூர்துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று 12ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கிறது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர்,கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, சிறுநாத்தூர்,குண்ணங்குப்பம், கல்பூண்டி, கார்ணாம்பூண்டி,சோமாசிபாடி,கடம்பை, நல்லாண்பிள்ளை பெற்றாள், காட்டுசித்தாமூர் ஆராஞ்சி, கழிக்குளம், சிங்கவரம்,ராயம்பேட்டை, எலந்தம்புரவடை,மேட்டுப்பாளையம், நெடுங்காம்பூண்டி, ராஜாதோப்பு, மேக்களூர், நாரியமங்லம் உட்பட 32 ஊர்களில் மேற்கண்ட நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று திருவண்ணாமலை கிழக்கு செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story