குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின் தடை 

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை 15 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, அன்னவல்லி, ராமாபுரம், சேடப்பாளையம், சுப்ரமணியபுரம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story