மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின்தடை 

சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நல்லவன்பாளையம், தேனி மலை, அண்ணாநகர், எடப்பாளையம், வேல் நகர், கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story