பூத்துறை பகுதியில் நாளை மின்தடை

பூத்துறை பகுதியில் நாளை மின்தடை

மின் தடை

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் துணை மின்நிலையத்தில் இருந்து கடப்பேரிக்குப்பம் செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை காசிபாளையம், பூத்துறை, மணவெளி, கொண்டிமேடு, கடப்பேரிக்குப்பம், லேக்ஹவுஸ், பிரம்பை, ஓம் சக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத் தப்படுகிறது. மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் செயற் பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story