தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின் தடை 

தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை 15 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோப்புக்கொல்லை, கண்ணாடி, அகரம், எடங்கொண்டான்பட்டு, பெத்தநாயக்கன்குப்பம், சந்தைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story