தொழுதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை

தொழுதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை

Power cut 

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தொழுதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் துணை மின் நிலையத்தில் 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், தக்கார், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலக்கல்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story