வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின் நிறுத்தம் 

கடலூர் மாவட்டம்,வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை 13 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வளையமாதேவி, முகந்தெரியாங்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, க. புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பி. ஆதனூர், உ. அகரம், தர்மநல்லூர், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story