விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மின்தடை

விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஜானகிபுரம் மின் பீடரில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பாண்டியன் நகர், பார்த்தசாரதி நகர், மஞ்சு நகர், ஆடல் நகர், கட் டபொம்மன் நகர், எத்திராஜ் நகர், காந்தி நகர், வசந்த் தமிழ் நகர், ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் விழுப்புரம் இ.பி.காலனி, ஜீவராஜ் நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, போலீஸ் குடியிருப்பு, துரையரசன் நகர், மீனாட்சி நகர், பாரதியார் நகர், சாலாமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 11 மணி முதல் மதியம் ஒரு 1 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story