கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதிகளில் 14-ந் தேதி மின் நிறுத்தம்

கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதிகளில் 14-ந் தேதி மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கல்வாசல், சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, துளுவ புஷ்பகிரி, வெள்ளூர், நாராயணமங்கலம், ஏரிக்குப்பம், பாளையம், நடுக்குப்பம் கீழ்நகர், மேல்நகர், ஆத்துவாம்பாடி, விளாங்குப்பம், வடமாதிமங்கலம், படவேடு, குப்பம், ராமநாதபுரம், அனந்தபுரம், ஒன்னுபுரம், அழகுசேனை, அத்திமலைப் பட்டு, அம்மாபாளையம், சின்ன அய்யம்பாளையம், வண்ணாங்குளம், கண்ணமங்கலம், வாழியூர், கொளத்தூர், காளசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஆரணி மின் வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story