ஈங்கூர் பகுதிகளில் 19 ம் தேதி மின்தடை

ஈங்கூர் பகுதிகளில் 19 ம் தேதி மின்தடை
மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஈங்கூர் பகுதிகளில் 19 ம் தேதி மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 19.01.2024 வெள்ளிக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கள், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை R.S பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story