அக்டோபர் 30-ம் தேதி மின் நிறுத்தம்.!

அக்டோபர் 30-ம் தேதி மின் நிறுத்தம்.!

மின்தடை அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக அக்டோபர் 30-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மின் கோட்டம், . மங்களமேடு துணை மின் நிலையத்தில் அக்டோபர் 30-ம் தேதி காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருகன் குடி, சின்னாறு, எறையூர், அயன் பேரையூர், அகரம், வி. களத்தூர், பசும்பலூர், திருவாலந்துறை, பிம்பலூர், மறவனத்தம், தைகால், லப்பைக்குடிக்காடு , அத்தியூர், , கழனிவாசல், ஒகலூர், அந்தூர், குன்னம், வேப்பூர், எழும்பூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கா.புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மங்களமேடு துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story