கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின் தடை 

கடலூர் மாவட்டம்,கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை 13 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை‌ 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலுார், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எல வத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்பு லியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாச முத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story