திருப்பூரில் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூரில் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

கோப்பு படம் 

திருப்பூரில் மின் பராமரிப்பு காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை. திருப்பூரில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக துணைமின்பொறியாளர் அறிவுறுத்தலின் பேரில் ராயபுரம், குமரப்பபுரம்,கல்லூரி சாலை, கல்லம்பாளையம்,கருவம்பாளையம் கேவிஆர் நகர், பூச்சக்காடு, சூசையாபுரம் செல்லம் நகர், ஸ்டேட் பேங்க் காலனி,சின்னான் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை என துணை மின்பொறியாளர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

Tags

Next Story