விழுப்புரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

விழுப்புரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

மின்தடை

விழுப்புரம் நகர பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரப் பகுதிகள் நாளை (ஜூன் 15)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை விழுப்புரம் வண்டிமேடு, முத்தோப்பு, சேவியா் காலனி, சென்னை பிரதான சாலை, மேல்தெரு, மந்தகரை, சித்தேரிக்கரை, விராட்டிக்குப்பம் சாலை, கே.வி.ஆா்.நகா், செஞ்சி சாலை, திருவாமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story