கூத்தூர் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 12ஆம் தேதி மின் நிறுத்தம்.

கூத்தூர் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 12ஆம் தேதி மின்  நிறுத்தம்.

கோப்பு படம் 

கூத்தூர் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 12ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின்நிலையத்தில் டிசம்பர் 12ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் அரியலூர் நகரில் மேற்கு பகுதிகள் புஜங்கராயநல்லூர், ஜமீன் ஆத்தூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், உசேன் நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், திம்மூர் வெண்மணி, மேத்தாள் ஆகிய பகுதிகளில் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story