நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை 5 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லிக்குப்பம் மாருதி நகர், தந்தை பெரியார் தெரு, ஜான கிராமன் நகர், கல்கி நகர், வள் ளலார் நகர், நடேசன் தெரு, பெரிய தெரு, நக ராட்சி அலுவலகம், திரு.வி.க.நகர், அண்ணா நகர்,முஸ்லீம் மேட்டு தெரு, பாரதியார் வீதி, மெயின் ரோடு பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story