அன்னவாசல் அண்ணா பண்ணை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அன்னவாசல் அண்ணா பண்ணை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அன்னவாசல் அண்ணா பண்ணை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அன்னவாசல் அண்ணா பண்ணை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், அண்ணா பண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (16) மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் எம்.சங்கர் தெரிவித்துள்ளார்.மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, தச்சம்பட்டி, வெள்ளஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், உள்ளிட்ட பகுதிகள். புதூர், பிராம்பட்டி இதேபோல், மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை குடுமியான்மலை, வயலோகம், மாங்குடி, , பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரபட்டி, பின்னங்குடி, விசலூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Tags

Next Story