பேரளத்தில் நாளை மின்தடை

பேரளத்தில் நாளை மின்தடை

பேரளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம தடை செய்யப்படுகிறது.

பேரளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம தடை செய்யப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் பேரளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பேரளம் ,கொட்டூர், கொல்லாபுரம், மேனாங்குடி, உபய வேதாந்தபுரம் ,குருங்குலம், கோவில் கந்தங்குடி ,ஆலத்தூர் ,திருப்பாம்புரம், கற்கத்தி ,குமாரமங்கலம் ,இஞ்சிகுடி ,அம்பலம் பூந்தோட்டம், திருமாவளம், கூத்தனூர் ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story