சென்னிமலையில் வருகிற 8 ம் தேதி மின்தடை

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 08.02.2024 வியாழக்கிழமையன்று மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 08.02.2024 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு,குப்பிச்சி பாளையம் திப்பம் பாளையம், அம்மாபாளையம், இராமலிங்கபுரம் கொடுமணல், K. G.வலசு , அசோகபுரம், புதுப்பாளையம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், சென்னிமலைபாளையம், வெப்பிலி, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story