கீழப்பெரம்பலூர் பகுதியில் நாளை மின்தடை

கீழப்பெரம்பலூர் பகுதியில் நாளை மின்தடை

மின்தடை (பைல் படம்)

தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் விநியோகப்பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன் ஜூன் 12ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் ஜூன் 14ஆம் தேதி காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை புதுவேட்டக்குடி, காடூர் நமங்குணம் கீழப்பெரம்பலூர் கோவில்பாளையம் துங்கபுரம் குழுமூர் மாத்தூர் நல்லூர் அங்கனூர் அகரம்சீகூர் வயலூர் வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story