குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின்தடை

குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின்தடை

குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை 16 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு. நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ் நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாச்சி, பொட்டவெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள் மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம் பெத்தநாயக்கன்குப்பம், நைனார் குப்பம், கொளக்குடி, கருங்குழி, வெங்கட்டங்குப்பம், ஆடூர் அகரம், வரதராஜன் பேட்டை, கல் குணம், ஆடூர் குப்பம், கண்ணாடி, கள்ளையங்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூதம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story