மேட்டுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மேட்டுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மின்தடை 

மேட்டுப்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ,கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பீடரில் உயரழுத்த மின்பாதையில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக மேட்டுப் பாளையம், குச்சிப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்

Tags

Next Story