பள்ளிபாளையத்தில் மின்சார தடை

பள்ளிபாளையத்தில் மின்சார தடை

பராமரிப்பு பணிகள் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள எஸ்பிபி காலனி துணை மின் நிலையத்தில், வருகிற செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திரம பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் செவ்வாய் கிழமை (12.12.23)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம், வெள்ளிக் குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், ஆயக்காட்டூர் ,காவிரி ஆர் எஸ், பாப்பம்பாளையம், கொக்கராயன் பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags

Next Story