பெருந்துறையில் மின் தடை

பெருந்துறையில் மின் தடை

மின் நிறுத்த அறிவிப்பு

பெருந்துறை துணைமின் நிளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியாண்டிபாளையம், சிப்காட் துணை மின்நிலையங்களில் 23 ம் தேதியான செவ்வாய்க்கிழமை மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம் பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், சிப்காட் வளாகம் மேற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப் பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம். போன்ற பகுதியில் அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story