ராதாபுரத்தில் நாளை மின் தடை

ராதாபுரத்தில் நாளை மின் தடை

பைல் படம் 

ராதாபுரம் மின்மாற்றியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோக பகுதிகளில் ஒரு மணிநேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராதாபுரம் மின்மாற்றியில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ராதாபுரம், குச்சிபாளையம் கட்டப்பட்டு, வெட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணிநேரம் மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப் புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story