சிவகங்கை நகர் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை நகர் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவகங்கை நகர் பகுதியில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவகங்கை நகர் பகுதியில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை துணைமின் நிலையத்தில் நாளை டிசம்பர் 30ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம் மற்றும் சூரக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது

Tags

Next Story