சிவகங்கையில் மின்தடை

சிவகங்கையில் மின்தடை

 சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 20) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது

Tags

Next Story