சிவகாசி சுற்று பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சிவகாசி சுற்று பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சிவகாசி சுற்று பகுதியில் நாளை 18 ஆம் தேதி மின் நிறுத்தம்...
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் 18-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கோட்டத்தில் உள்ள திருத்தங்கல்,சுக்கிரவார்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை 18-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகரம், செங்கமலநாச்சியார்புரம், ஸ்டேட்பேங்க் காலனி,சாரதா நகர்,பூவநாதபுரம்,வடப்பட்டி, நடுவப்பட்டி,ஈஞ்சார்,தேவர்குளம் சுக்கிரவார்பட்டி,அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி,சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி பாவநாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

Tags

Next Story