சிறுவாச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை

சிறுவாச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை

சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் மின்தடை 

சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக டிசம்பர் 19-ம் தேதி மின் நிறுத்தம்
சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில்பராமரிப்பு பணி காரணமாக டிசம்பர் 19-ம் தேதி மின் நிறுத்தம், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தகவல். மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மின் கோட்டம், . சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 19-ம் தேதி காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை சிறுவாச்சூர் அயிலூர் , விளாமுத்தூர் , செட்டிகுளம் , நாட்டார்மங்கலம் குரூர், நாரணமங்கலம் , மருதடி , பொம்மனபாடி , கவுல்பாளையம் , தீரன் நகர் , நொச்சியம், விஜய கோபாலபுரம், செல்லியம்பளையம் , புதுநடுவலூர் , ரெங்கநாதபுரம் , செஞ்சேரி , தம்பிரான்பட்டி , பெரகம்பி , செட்டிகுளம் , அயிலூர் , காரை நீர் ஏற்றும் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சிறுவாச்சூர் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story