மரக்கிளை விழுந்ததில் கோவிலில் மின்தடை

மரக்கிளை விழுந்ததில் கோவிலில் மின்தடை

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் மழையின் காரணமாக மரக்கிளை விழுந்ததில் மின் வயறு சேதமானது இதனால் மின்தடை ஏற்பட்டுள்ளது.


பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் மழையின் காரணமாக மரக்கிளை விழுந்ததில் மின் வயறு சேதமானது இதனால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் உள்ள கோயிலான அழகு நாச்சியார் கோயில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அழகு நாச்சியாரை தரிசித்து விட்டு செல்வது வழக்கம்.இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கோயில் வளாக மரக்கிளை விழுந்ததில் மின் வயறு சேதமானது இதனால் மின்தடை ஏற்பட்டுள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் இருட்டில் சுவாமி தரிசனம் செய்யும் நிலையில் உள்ளது

Tags

Next Story