வடக்குத்தில் மின் தடை

வடக்குத்தில் மின் தடை

மின் தடை 

வடக்குத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை (30-01-24) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடலூர், வடக்குத்து, அரசு பண்ணைக்கழகம் , கீழூர், இந்திரா நகர், ஆபத்தாரணபுரம், மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலூர், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story