திருவாரூரில் மின் நிறுத்தம்

திருவாரூரில்  மின் நிறுத்தம்

மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
திருவாரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பகுதிகள் ஆன திருவாரூர் நகர், கப்பல் நகர், தெற்கு வீதி ,பணகல்சாலை ,விஜயபுரம் தஞ்சை சாலை, விளமல் ,கொடிக்கால் பாளையம், மாங்குடி ,கூடூர் முகந்தனூர், திருப்பயந்தாங்குடி மற்றும் மாவூர் பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story