வடக்குத்து துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை

வடக்குத்து துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை மின்தடை

மின் தடை 

பராமரிப்பு பணிகள் காரணமாக வடக்குத்து துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை 7 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை வடலூர் கணபதி நகர், ராகவேந்திரா நகர், என்எல்சி ஆபிஸர் நகர், வானதிராயபுரம், தென்குத்து, காட்டுக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story