வளவனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

வளவனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம்

வளவனூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்நிறுத்தம்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட வளவனூர் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பனங்குப்பம், கோலியனூர் கூட்டுரோடு, நல்லரசன்பேட்டை, சகாதேவன்பேட்டை, ராமையன்பாளையம், சுந்தரிபாளையம், மழவராயனூர், வளவனூர், கூட்டுறவு நகர், குமாரகுப்பம், புதுகுளம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story