வேலூர், விரிஞ்சிபுரம் பகுதிகளில் மின்நிறுத்தம்!

வேலூர், விரிஞ்சிபுரம் பகுதிகளில் மின்நிறுத்தம்!

 பைல் படம்

வேலூர், இறைவன்காடு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர், இறைவன்காடு ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் டவுன் பஜார், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பைபாஸ் ரோடு, அண்ணாசாலை, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர், பிஷப் டேவிட்நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், விருதம்பட்டு, கொசப்பேட்டை, செங்காநத்தம்ரோடு, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story