ஆ.தெக்கூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு - மின் வாரியம் தகவல்

ஆ.தெக்கூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு - மின் வாரியம் தகவல்

மின்தடை 

சிவகங்கை மாவட்டம், ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், திருக்களம்பூர், வார்ப்பட்டு, கொன்னிவயல், தேவன் பட்டி, தட்சன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story