கீழச்சீவல்பட்டி பகுதியில் மின் தடை அறிவிப்பு - மின் வாரியம் தகவல்

கீழச்சீவல்பட்டி பகுதியில் மின் தடை அறிவிப்பு - மின் வாரியம் தகவல்

மின் தடை 

சிவகங்கை மாவட்டம், கீழசீவல்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, விரமதி, ஆவணிப்பட்டி, கீரணிப்பட்டி சிறுகூடல்பட்டி, நெடுமரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது

Tags

Next Story