நாங்குநேரி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

நாங்குநேரி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

பைல் படம்

நாங்குநேரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி துணை மின் நிலையத்தில் வருகின்ற 18ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, வாகைகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story