நாளை மின்தடை அறிவிப்பு

நாளை மின்தடை அறிவிப்பு

 சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.  

சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பழனி மின்கோட்டம், சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து சத்திரபட்டி செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் நாளை (9ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்திரப்பட்டி, வேலூர், அனுப்பபட்டி, புதுக்கோட்டை, தாசரிபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென பழநி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story