நாளை மின்தடை அறிவிப்பு

நாளை மின்தடை அறிவிப்பு

நாளை மின்தடை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்வதால் மின்சார வின்நோயம் தடை செய்யப்படும் என அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(ஜன.19) வெள்ளிகிழமை நடைபெறுவதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி,பிள்ளையார்நத்தம் குடகிப்பட்டி, மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story