உஞ்சனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிச 26 ல் மின்நிறுத்தம்

உஞ்சனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிச 26 ல் மின்நிறுத்தம்

வருகிற 26 ஆம் தேதி உஞ்சனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் மின்நிறுத்தம்

வருகிற 26 ஆம் தேதி உஞ்சனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் மின்நிறுத்தம்
நாமக்கல் மின் பகிர்மான வட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட, உஞ்சனை துணைமின் நிலையத்தில் டிச.26 செவ்வாய்கிழமையன்று, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், அன்று காலை 9மணிமுதல் மாலை 5மணிவரையில் உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலாங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85–கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம்பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம், சரிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காதென இயக்கமும், பராமரிப்பும் செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story