திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

 திருப்புவனம் பகுதியில் மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 22)ஆம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருப்புவனம் புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், அல்லிநகரம், கீழ, மேல ராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேல, கீழ வெள்ளூர், மாங்கடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேல சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது

Tags

Next Story