கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

பைல் படம்

கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக அப்பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று 3 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை‌ 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலுார், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எல வத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்பு லியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாச முத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு, மாருதி நகர், அண்ணாகி ராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள்பெருஞ்ஜோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதுார் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story