கே.வி.குப்பத்தில் இன்று மின்தடை

கே.வி.குப்பத்தில் இன்று மின்தடை

மின்தடை (பைல் படம்)

வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், பசுமத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளம்பட்டு, மாளியப்பட்டு, செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story