தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

மின் தடை

குறிஞ்சிப்பாடி அருகே தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று 22 ஆம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை எடக்கொண்டான்பட்டு , பொன்னங்குப்பம், ஆயிக்குப்பம், நீராழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படும் என குறிஞ்சிப்பாடி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story