வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

மின் தடை 

வடக்குத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று புதன் கிழமை மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை காரணமாக சொரத்தூர், நண்டுகுழி, மருங்கூர், முத்தாண்டிக்குப்பம், செடுத்தான்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story