வடக்குத்து மற்றும் மாருதி நகர் பகுதியில் இன்று மின்தடை

வடக்குத்து மற்றும் மாருதி நகர் பகுதியில் இன்று மின்தடை

மின்தடை

கடலூர் மாவட்டம், வடக்குத்து மற்றும் மாருதி நகர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டுள்ளது.
கடலூர், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து மற்றும் மாருதி நகர் துணை மின் நிலையத்தில் இன்று 18 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை அருட்பெருஞ்ஜோதி நகர், சக்தி நகர், கே.எஸ்.கே.நகர், எஸ்.பி.டி. மணி நகர், அண்ணா கிராமம், காந்தி கிராமம், சாரதா கார்டன், சாந்தி நகர், கலைஞர் கார்டன் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story